செந்தமிழ் ஆகமம் என்று ஒன்று உள்ளதா?
அண்மையில் யாழ்ப்பாண நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு நபரிடம் பேச வேண்டும் என்று எனக்கு ஏனோ தோன்றியது. அவரிடம் பேச்சைத் தொடங்கினேன்.
"வணக்கம் ஐயா, நீங்கள் யார் என்று அறிமுகம் செய்ய முடியுமா?"
"நான் செந்தமிழ் ஆகமம் மடத்தின் 'மனேஜர்..' "
அவர் 'மனேஜர்' என்று சொன்னதும், அவர்கள் தமிழ் பற்றாளர் வேடம் தரிக்கும் நோக்கம் புரிந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல்
"சரி ஐயா உங்கள் மடத்தில் இப்போது எத்தனை பேர் இருந்து கல்வி கற்கிறார்கள்?"
"இப்ப ஒருத்தரும் இல்லை, இப்பதான் கோல் பண்ணியிருக்கிறம், ஆக்கள் சேர்ந்தால் தொடங்குவம்."
"அதுசரி ஐயா, செந்தமிழ் ஆகமம் என்றால் என்ன, அப்படி யாராவது புதிதாக செந்தமிழ் ஆகமம் என்று எழுதியிருக்கிறார்களா? யார் எழுதியது?"
"அப்படி புதிதாக யாரும் எழுதவில்லை"
"அப்படி என்றால் பழைய சமஸ்கிருத ஆகமங்கள் எதையாவது தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறீர்களா? எந்த ஆகமத்தை மொழிமாற்றம் செய்தீர்கள்?"
"இல்லை, அப்படி எதுவும் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.
"அப்படியென்றால் செந்தமிழ் ஆகமம் என்று என்னதான் செய்கிறீர்கள்."
"தமிழில் பூசை செய்வது.."
"தமிழில் மந்திரங்கள் எதையாவது உருவாக்கி இருக்கிறீர்களா?"
"இல்லை, நாங்கள் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் என்பவற்றை மந்திரமாக கொண்டு பூசை செய்கிறோம்."
"தேவாரத்தை தேவாரமாக பார்க்காமல் எதற்காக மந்திரமாக பார்க்கிறீர்கள்? தேவனுக்கு சூட்டும் ஆரம் என்பதாக பாமாலை எனும் பொருளில் வரும் சமஸ்கிருத சொல்லல்லவா தேவாரம் என்பது. மந்திரம் என்பதும் சமஸ்கிருதம் தானே? உண்மையில் தமிழ் மந்திரங்கள் என்றால் இன்றும் மட்டக்களப்பு, வன்னி போன்ற பகுதிகளில் பாரம்பரிய தமிழ் மந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த கிராமிய பூசை முறைகளை ஊக்குவிப்பது தானே முறை, பிராமணர்களின் சமஸ்கிருத பூசைமுறையில் மந்திரத்தை மாற்றி தேவாரத்தை இடுவதால் என்ன பயன்.?"
அவரால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை, "மந்திரம் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்டு திசை திருப்ப பார்த்தார்..
நான் "நீங்களே சொல்லுங்கள், மந்திரம் என்றால் உங்கள் பார்வை என்ன?" என்று அவரிடமே கேள்வியை திருப்பி விட்டேன்.
அவர் அதற்கும் பதில் சொல்லாமல் அவர் சம்பந்தமே இல்லாமல் பேச்சை திசைதிருப்பினார்.
வழக்கமாக மிஷனரி பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள் கையாளும் யுக்தி அது..
நான் வேறு வேலை இருந்ததால் அவருடன் பேசிப் பயனில்லை என்று கிளம்பிவிட்டேன்.
"செந்தமிழ் ஆகமம்" என்று ஒன்று கிடையாது. ஆகமம் என்று ஒன்று இல்லாமல் எந்த விதிமுறைகளின்படி இவர்கள் ஆலய பூசைகள், கிரியைகளை செய்ய முற்படுகிறார்கள்.
தமிழில் பூசை செய்வது என்றால் தமிழ் பூசைமுறை என்று சொல்லாமல் ஏன் செந்தமிழ் ஆகமம் என்று சொல்கிறார்கள்?
கிறிஸ்தவர்கள் தமது பைபிளை வேதாகமம் என்று சொல்வதும், ஆகமம் என்று எதுவுமில்லாமல் செந்தமிழ் ஆகமம் என்று உருட்டுவதும் ஒரே வழிமுறைதான். ஒரே நோக்கம்தான். ஒரே கூட்டம்தான்.
இந்துக்களின் நம்பிக்கைகள் மீது குழப்பத்தை ஏற்படுத்துவதும், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதுமே அவர்களின் நோக்கம்.
இராமன் தமிழர்களின் தெய்வமா?
ஆபிரிக்க கறுப்பின வந்தேறிகள் தான் இராமன், கிருஷ்ணன் போன்ற கறுத்த மேனியை உடைய தெய்வங்களை காவிக்கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தார்கள்.
இந்தியாவின் பூர்வீக மக்களான ஆரியர்கள்; கார்க்கேசிய இனத்தின் உட்பிரிவு ஒன்றை சேர்ந்தவர்கள். இவர்கள் செவ்விந்திய, மாயன் இனங்களை ஒத்த தோற்றத்திலேயே இருந்துள்ளார்கள். அதனால்தான் பண்டைய தமிழர்களின் தெய்வமான முருகன் வெளுப்பான நிறத்தில் மாயன் இனத்தவரின் தோற்றத்தில் இருக்கிறார். இதிலிருந்து தமிழர்கள் கறுப்பர்கள் இல்லை என்பதும், கறுப்பர்கள் தமிழர்கள் இல்லை என்பதும் உறுதியாகிறது.
வரலாற்றில் நீண்ட காலமாக தமிழ் கடவுள் முருகன் என்றும், அவன் சிவந்த மேனியை உடையவன் என்றும் பதிவுசெய்யப்பட்டே வந்துள்ளது. அதேபோல் இராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்கள் கறுத்த மேனியை உடைய தெய்வங்கள் என்பதும் நீண்டகாலமாக பதிவு செய்யப்பட்ட ஒன்றே.
ஆக வந்தேறிகளின் இராமன் கிருஷ்ணன் மட்டுமல்லாமல், கறுத்த மேனியை உடைய இந்தியாவில் உள்ள மக்களும் இந்த நாட்டிற்குள் குடியேறிய வந்தேறிகள் தான்.
நாம் இராமன் கிருஷ்ணன் போன்ற தெய்வங்கள் விரட்ட வேண்டும் என்றால் இந்த கறுப்பின, கலப்பின அடிமைக் கூட்டங்கள் அனைத்தையும் இந்த நாட்டில் இருந்து விரட்ட வேண்டும்.
அப்படியானால் வெள்ளையாக இருப்பவர்களா தமிழர்கள் என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் வன்புணர்விலும், அவர்களுடனான விபச்சாரத்திலும் பிறந்தவர்கள் தான் இங்குள்ள வெள்ளை நிறத்தவர்கள். அவர்களும் இந்த நாட்டில் இருந்து அப்புறப்படுத்த படவேண்டிய அழுக்குகளே..
வெள்ளையும் இல்லாமல் கறுப்பும் இல்லாமல் இருக்கும் இந்த நாட்டு பூர்வீக ஆரிய மக்களே(மாயன்களை ஒத்த) தமிழர்கள்.
கிருஸ்தவ பாதரி/பாஸ்டர்களிடம் இவ்வளவு பெண்கள் சிக்குவது ஏன்?
முதலில் பணம் மற்றும் அதிகாரம் ஏராளமாக கொட்டிக் கிடப்பது. வறுமையில் வாடும், நடுத்தட்டு குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வாக அவர்களின் பணமும் அதிகாரமும் அமைவதால் பணத்தையோ வேலையையோ கொடுத்து உடலை வாங்குகிறான்.
அடுத்து உடை (வேஷ பூஷணம்). பொதுவாக நமது புரோஹிதர்களின் சிகை, ஆடை அலங்காரங்களை நோக்கும் போது பெண்களுக்கும் கையெடுத்து வணங்கவே தோன்றும் அன்றி காம உணர்வு தோன்றுவது மிகக் குறைவு. பல பள்ளவாசல் இமாம்கள் கூட புகைப்பிடிப்பது பார்த்து இருக்கலாம் ஆனால் சிகை வைத்து, பஞ்சகச்சம் கட்டி, அங்கவஸ்திரத்தோடு பகிரங்கமாக யாரும் புகைப்பிடித்ததை நான் பார்த்தது இல்லை. ஆனால் பாதரி/ பாஸ்டர்களோ மற்ற நேரங்களில் கல்லூரி மணாவன் போல் உடையனிந்துக் கொண்டு திரியறானுக.
மூன்றாவது உணவு முறை மற்றும் வறுமை, கண்டதை உண்டால் உடல் வெறி ஏறி பெண்களை இயல்பாக தேடும். அதோடு வேறு எந்த மதத்தில் இல்லாதப் படி நம் ஸனாதன தர்மம் அவர்களை வறுமையிலே இருந்து உஞ்ஜவ்ருத்தி செய்தே உண்ணும்படி செய்து இருக்கிறது. இன்றைக்கு காலம் மாறி இருந்தாலும் அவர்கள் இன்றளவும் வறுமையிலே இருக்கிறார்கள்.
நான்காவது குடும்ப பாரம்பர்யம் மற்றும் மரபானு. அந்தணர்களின் இயல்பான அச்சம், தவறு என்றால் சுற்றமே கழட்டி விட்டு விடுவார்கள், யாரும் வக்காலத்து வாங்கவோ, வீதிக்கு வந்து போராடவோ மாட்டார்கள்.
அவர்களும் மனிதர்களே, மற்றவர்களைப் போன்றே உணர்வுகள் உண்டு, தவறே செய்யாதவர்கள் இல்லை, ஆனால் அதை செய்யும் போது அஞ்சி செய்வது அவர்களின் இயல்பு. தக்க சமயக் கல்வி உடையவர்கள் தவறு செய்துவிட்டால் குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டு சட்டென்று தங்களை திருத்திக் கொள்ளும் ஸ்வபாவத்தையும் கண்டு இருக்கிறேன்.
இவை சமயம் சார்ந்த அந்தணர்களின் குணாதிசயங்களே. வெறும் ஜாதி பிரமணன் பற்றியது அல்ல.
கிறிஸ்தவ மதத்தின் இல்லங்களில் நடப்பது என்ன?
இந்தச் செய்தி எத்தனை சேனலில் வைரல் செய்தியாக வந்தது. எந்த சேனலில் கட்டப்பஞ்சாயத்து நடத்தினார்கள். இது இந்து மடமாகவோ, இந்து சாமியாராகவோ? இருந்தால் இன்றும் முடிந்து இருக்காது இவர்களின் ஓலங்கள் அலப்பறைகள்.
குற்றவாளி கிறிஸ்தவனாகவும், இஸ்லாமியர்களாகவும் இருந்தால் .தமிழக மீடியாக்கள் மௌனம் சாதிப்பார்கள். கேடுகெட்ட மீடியாக்கள்.
கை கால்களை உடைத்து போதை மருந்து கொடுத்து அடிமையாக்கி மதம் மாற்றினார்கள் என்பது ஆய்வு மூலம் உறுதியாகி உள்ளது தமிழ்நாட்டில்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் தூய்மையானவர்கள் இல்லையா?
50 வருட தமிழ் சினிமாக்களில் கோவில் பூசாரிகளை கெட்டவர்களாகவும் _
பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளை தூய்மையானவர்கள் போலவுமே சித்தரித்து வந்து விட்டனர் -
அதை, முதன்முதலில் உடைத்தவர் இயக்குனர் பாலா தனது பரதேஸி படத்தில் -
இன்று, இவர்களது கேடுகெட்ட செயல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் வெளியே வர ஆரம்பித்துள்ளது -
நான், இந்த ஃபாதர், மதர், ப்ரதர், சிஸ்டர் லீலைகளைப் பற்றி பல வருடமாக செவிவழிச் செய்திகளாக நிறைய கேள்விப்பட்டு நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருந்துள்ளேன் -
ஏனென்றால், சினிமாவின் தாக்கம் -
ஒரு படத்தில் (படம் நினைவில்லை) பாவமன்னிப்பு கேட்ட ஒரு பெரிய கொலைகாரனை அடுத்து அவன் செய்யப் போகும் கொலை பற்றி போலீசிடம் சொல்ல முடியாமல் ஒரு பாதிரியார் தவிப்பதாக எடுத்திருப்பார்கள் -
அடுத்து, அனாதை இல்லம், முதியோர் இல்லம் என்றாலே சிலுவையைக் காட்டி விடுவார்கள் -
பாதிரியார் என்றால் தூய்மையான வெள்ளை ஆடை அணிந்த கண்ணியமானவர், கன்னிகாஸ்திரி என்றால் பெரிய தியாகம் செய்து இயேசுவிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்றெல்லாம் நாம் நம்ப வைக்கப்பட்டுள்ளோம் -
ஆனால், இவையெல்லாம் துளி கூட உண்மையில்லை-
வெறும் 10% கூட இவர்களில் நேர்மையானவர்கள் கிடையாது என்பதே உண்மை. -
அன்னை தெரசா கூட சேவை என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் உண்டு -
அதிலும், இப்பொழுது இவர்கள் ஊழியம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை -
இந்து சாமியார்களில் சிலர் தவறு செய்தபோது, அதை தீவிரமான இந்து இயக்கங்களே எதிர்த்தன -
ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு செய்தால் ஊடகங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை மெளனமாகிவிடுகின்றன-
இது, இவர்களை ஊக்கப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது -
அதிலும், சிறு வயது குழந்தைகளிடம் இவர்கள் காட்டும் வக்கிரங்கள் தினசரி செய்தியாகி வருகின்றன. -
நெல்லையில் ஒரு கிறிஸ்துவ ஆசிரியன் பல சிறுமிகளை சீரழித்து அதை வீடியோ எடுத்து வைத்திருந்த செய்தியோ-
காதலர் தினத்தன்று எட்டாம் வகுப்பு குழந்தைகளிடம் ரோஜாவைக் கொடுத்து காதலிக்க வற்புறுத்திய மூன்று கிறிஸ்த்தவ ஆசிரியர்கள் பற்றிய செய்தியோ,
ஏன், நேற்று கூட கேரளாவில் நடந்த பாவமன்னிப்பு பயங்கரம் பற்றிய செய்தியோ-
திருச்சியில் ஒரு பாதிரி ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமியை சீரழித்த செய்தியோ இங்கே விவாதமாக வேண்டாம் செய்தியாகக் கூட வந்து விடாமல் தடுக்கின்றன ஊடகங்கள் -
ஆனால், காங்கிரஸ் ஜோதிமணிக்கு முகநூலில் வந்த ஆபாசபதிவுகள் குறித்து விவாதம் நடத்துகின்றன -
எவனோ, ஒரு வெளிநாட்டு கிறிஸ்துவ செய்தி நிறுவனம் வெறும் 540 பேரிடம் ஒரு சர்வே நடத்தி -
இந்தியாவை அசிங்கப் படுத்த வேண்டும் என்ற தனது அரிப்பிற்காக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்றால்.-
அதை,பெரிய செய்தியாக்கி ஊடகங்கள் இன்று வரை விவாதிக்கின்றன -
இதைத்தான் நடுநிலை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் -
ஒரு தொலைபேசி உரையாடலுக்கு பலமாதங்கள் ஜாமீன் கூடக் கிடைக்காமல் (அவர் செய்தது பெரிய தவறுதான்) சிறையில் கிடந்த நிர்மலாதேவியின் ஒவ்வொரு அசைவையும நேரலை செய்த ஊடகங்கள் -
ஒரு வேளை அவர் கிறிஸ்துவராக இருந்திருந்தால் பெட்டி செய்தியாகக் கூடப் போட்டிருக்காது -
ஆனால், சமூக வலைத்தளங்களில் நாம் இவர்களின் முகமூடிகளைத் தொடர்ந்து கிழித்தெரிய வேண்டும் -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம்.

Read User's Comments 



